Saturday, April 26, 2008

முதல் எழுத்து

நீண்ட நாட்களாக தமிழ் ப்ளோக் எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன். இப்போது தான் சாத்தியம் ஆனது. நல்ல படைப்புக்கள் தருவேன் என்று நம்புகின்றேன்.

No comments: