Thursday, May 1, 2008

உன் பிரிவால்

மனது சொல்லியது என்னுள் நீ பார்த்து கொள் என்று
கண்கள் கேட்கவில்லை
மனது சொல்லியது என்னுள் நீ கேட்டு கொள் என்று
செவிகள் கேட்கவில்லை
மனது சொல்லியது என்னுள் நீ உணர்ந்து கொள் என்று
நெஞ்சம் கேட்கவில்லை
தேற்றிய மனது கலங்கி நின்றது
மனது கேட்காமல்

No comments: